கடும் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி

தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் புதிதாக ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி பகுதிகளில் முதற்கட்டமாக 20 இடங்களில் கிணறுகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழகத்தின் டெல்டா பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் எதிர்ப்பையும் மீறி இவ்வாறு அனுமதி அளித்துள்ளது அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

Leave a Reply