எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை கூறி பதவிப்பிரமாணம் செய்த ஓபிஎஸ் மகன்

தேனி மக்களவை தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக துணை முதல்வர் ரவீந்திரநாத் குமார் இன்று எம்பியாக பதவியேற்று கொண்டார். அவர் பதவிப்பிரமாணம் செய்த பின்னர் வாழ்க புரட்சி தலைவர் எம்ஜிஆர், வாழ்க புரட்சித்தலைவி அம்மா, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என்று கூறினார்.

ரவீந்த்ரநாத் குமார் பதவிப்பிரமாணம் செய்தபோது பாஜக எம்பிக்கள் அவருக்கு கைதட்டி உற்சாகப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply