என்னை கொலை செய்துவிட்டு மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்க நினைப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரம் தொடங்கிய முதல்வர் மம்தா பானர்ஜியை மர்ம நபர்கள் தாக்கியதால் காலில் காயம் அடைந்ததாக கூறப்பட்டது

இந்த நிலையில் என்னை கொலை செய்துவிட்டு மேற்குவங்கத்தில் ஆட்சியை கைப்பற்ற பாரதீய ஜனதா கட்சியை சதி செய்துள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply