shadow

தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தற்போது எதிர்கட்சியாக உள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற தேர்வு செய்ய இன்று அதிமுக கூட்டம் நடைபெற்றது

இன்றைய கூட்டத்தில் ஓபிஎஸ் தான் எதிர்கட்சி தலைவராக வேண்டும் என அவரது ஆதரவாளர்களும் இபிஎஸ் எதிர்கட்சி தலைவராக வேண்டும் என அவரது ஆதரவாளர்களும் கூறியதால் தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் கோவித்துக்கொண்டு ஓபிஎஸ் கூட்டத்தில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது

Leave a Reply