உமா மகேஸ்வரி கொலை வழக்கு: திடீரென நுழைந்த சிபிசிஐடி
நெல்லை திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு தொடர்பாக அவரது வீட்டில் சிபிசிஐடி போலீசார் திடீரென விசாரணை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நெல்லை திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு தங்கள் வசம் வழக்கு இல்லையென்றாலும் முக்கிய வழக்குகளில் பழைய குற்றவாளிகளுக்கு தொடர்பாக என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரிப்பது நடைமுறைஎ என சிபிசிஐடி வட்டாரங்கள் கூறுகின்றன
Leave a Reply
You must be logged in to post a comment.