உதவி கேட்டால் செய்ய தயார்! இலங்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலால் 300க்கும் அதிகமானோர் பலியான நிலையில் இதுகுறித்து இலங்கை அரசு தீவிரமாக விசாரணை செய்து வருகின்றது.

இந்த நிலையில் இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு பிறகு, உதவி கோரி இலங்கையிடமிருந்து இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை என்றும் அப்படி அழைப்பு வந்தால் எந்த வகையான உதவிகளையும் வழங்க தயாராக இருக்கிறோம் என்றும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

 

Leave a Reply