‘இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு’
இலங்கையில் நேற்று எட்டு இடங்களில் தொடர்ச்சியாக வெடித்த வெடிகுண்டு சம்பவத்தால் 300 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த அதிர்ச்சியில் இருந்து இலங்கை மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் இன்று மீண்டும் ஒரு குண்டு வெடித்துள்ளது
இலங்கை தலைநகர் கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.