இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடக்கம் எனவும், 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை காலாண்டு விடுமுறை என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு செய்துள்ளது.
காலாண்டு விடுமுறை நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.