பெண்கள் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்ய 24 வாரம் வரையில் அனுமதி அளிக்கும் சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்து கொள்வதை சட்டம் அனுமதித்து இருந்த நிலையில் தற்போது மேலும் நான்கு வாரங்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது கருக்கலைப்பு செய்ய நவீன வசதிகள் வந்து விட்டதால் 24 வாரங்களுக்கு கருக்கலைப்பு செய்தால் உங்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply