இந்தியாவில் கடந்த சில நாட்களாக 50 ஆயிரம் 60 ஆயிரம் என்று இருந்த கொரோனா பாதிப்பு தற்போது ஒரே நாளில் ஒரு லட்சம் என அதிகரித்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 558 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது

இதில் 50 சதவீதத்திற்கும் மேல் அதாவது 50 ஆயிரத்துக்கு மேல் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் பாதிக்கப்பட்டதாகவும் மும்பையில் மட்டும் 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது

Leave a Reply