அரசு ஆவணங்களை ஆளுனர் ஆய்வு செய்யக்கூடாது: சென்னை ஐகோர்ட்
புதுச்சேரி அரசு ஆவணங்களை கவர்னர் கிரண்பேடி ஆய்வு செய்து வந்த நிலையில் இதற்கு அம்மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் புதுச்சேரி அரசு ஆவணங்களை ஆளுனர் ஆய்வு செய்யலாம் என்று மத்திய அரசு ஒரு உத்தரவை பிறப்பித்து
இந்த உத்தரவை எதிர்த்து புதுச்சேரி எம்.எல்.ஏ லட்சுமிநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றபோது ‘புதுச்சேரி அரசு ஆவணங்களை ஆய்வு செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று கருத்து தெரிவித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.