அத்திவரதர் தரிசன காலத்தை நீட்டிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நிலையில் வரும் 16ம் தேதியுடன் தரிசன முடிவடைந்து மீண்டும் அத்திவரதர் குளத்தில் வைக்கப்பட்டுள்ளார்
அத்தி வரதரை தரிசனம் செய்ய கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது
ஆனால் அத்தி வரதர் தரிசனத்துக்கான கால நீட்டி உத்தரவை மேலும் 48 நாட்களுக்கு நீடிக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் என்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது
ஏற்கனவே தமிழக அறநிலையத்துறை அமைச்சர் அத்தி வரதர் தரிசனம் காலநீட்டிப்பு கிடையாது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.