நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களிலேயே தேர்வு எழுதும் வகையில் அடுத்த ஆண்டு முதல் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என தேசிய தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

தற்போது நீட் தேர்வு எழுதும் ஒரு சில மாணவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வேண்டி இருப்பது குறித்து வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் சொந்த வருஷ தங்கள் சொந்த மாநிலத்திலேயே நீட் தேர்வு எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply