shadow

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான Zoho நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கிராமமொன்றில் பிறந்தவர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு தற்போது அரசின் குடிநீர் சப்ளை வந்துள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதித்துள்ளார்

எங்களது ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் தற்போது தண்ணீர் கனக்ஷன் வந்து உள்ளது இதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராகிய ஸ்ரீதர் வேம்பு அவர்களின் கிராமத்திற்கு வந்த வசதி குறித்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது