எஸ் வங்கி நிறுவனர் மீது வழக்குப்பதிவு: கைது செய்யப்படுவாரா?

எஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள எஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு ராணா கபூரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பின் எஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply