20 ஓவர்கள் உலகக்கோப்பை போட்டியின் இரண்டாவது நாளான இன்று ஜிம்பாவே அணி, அயர்லாந்து அணியுடன் மோதியது. மிகவும் பரபரப்பான இந்த போட்டியில் அயர்லாந்து அணி அபார வெற்றி வெற்றது. ஜிம்பாவே அதிர்ச்சி தோல்வியடைந்தது.
டாஸ் வென்ற அயர்லாந்து அணி, முதலில் பந்து வீச முடிவெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாவே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 163 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி சரியாக 20 ஓவர்களின் முடிவில் ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிகச்சிறப்பாக விளையாடி 60 ரன்கள் எடுத்த அயர்லாந்து பேட்ஸ்மேன் ஸ்டெர்லிங் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.