பாஹுபாலி, ருத்ரம்மாதேவி ஆகிய இரண்டு பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வரும் அனுஷ்கா ஷெட்டி தற்போது ஆன்மீகத்தில் தீவிரமாக இறங்கியுளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே தினசரி யோகா, தியானம், பூஜை என்று இருந்த அனுஷ்கா தற்போது ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டின் பூஜை அறையிலேயே இருக்கிறாராம். கண்களை மூடி மணிக்கணக்கில் தியானத்தில் மூழ்கி விடும் அனுஷ்காவை பார்த்து அவரது குடும்பத்தினர் கவலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
அனுஷ்காவுக்கு தற்போது மாப்பிள்ளை பார்த்து வரும் அவரது பெற்றோர் ஆன்மீகத்தில் எந்நேரமும் மூழ்கியிருக்கும் பெண்ணுக்கு எப்படியான மாப்பிள்ளையை பார்ப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம்.
அனுஷ்கா ஆன்மீகத்தில் மிகத்தீவிரமாக இறங்கியதற்கு முக்கிய காரணம் ஆபாசப்படம் என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது. ஆம், அனுஷ்காவின் ஆபாச வீடியோ ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன் இண்டர்நெட்டில் மிக வேகமாக பரவியது. இந்த ஆபாச வீடியோ அனுஷ்காவை மிக அதிகமாக மனதை புண்படுத்திவிட்டதாகவும், இதனால்தான் அவர் தீவிர ஆன்மீகத்திற்கு மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்த போது அவர் கூறிய சில ஆன்மீக கருத்துக்கள் அவரது உள்மனதில் பதிந்துவிட்டதும் அவர் ஆன்மீகத்திக்கு மாறியதற்கு ஒரு காரணமாக கூறி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.