shadow

images

A. கண்தானம் செய்வது எப்படி?

1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும்.

2. மின்விசிறியை இயக்க க்கூடாது.

3. இறந்த நபரின் தலையை ஒரு தலையணை கொடுத்து

உயர்த்தி படுக்க வைக்க வே ண்டும்.

4. அருகில் இருக்கும் கண் வங்கிக்கு உடனடியாக தொ டர்பு கொண்டு விரைவாகவு ம், எளிதாகவும் வந்து சேரும் வகை யில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

5.இறந்தநபரின் மகன்/மகள் ஒப்புதல் மற்றும் இர ண்டு பேரின் சாட்சி இருந் தால் மட்டும் கண்தானம் செய்ய முடியும்.

B. யார் கண்தானம் செய்ய முடியாது?

நாய் கடியால் இறந்தவர்க ள், டெட்டானஸ், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, புற்றுநோய், மூளைக்கட்டி, உணவு விஷத்தி னால் இறந்தவர்களிடம் இரு ந்து கண்களை தானமா க பெற முடியாது.

கண்தானம் குறித்து மேலும் தகவல்கள்:

1.ஒருவர் இறந்த 4 அ ல்லது 6 மணிநேரத்துக் குள் கண்தானம் செய்ய வேண்டும்.

2. அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்க லாம்.

3.கண் வங்கிக்குழு இறந் த நபரின்விழிகளை வீட் டிற்கோ அல்லது மருத்துவமனைக்கோ வந்து பெற்றுக்கொ ள்ளும்.

4. கண்தானம் செய்ய 20அல்லது 30 நிமிடங்கள் போதும். இ தனால், இறுதிச்சடங்கு எதுவும் பாதிக் காது.

5. இறந்த நபரிடம் இருந்து சிறிதளவு ரத் தம்சேகரிக்கப்படும். இதனால், அவருக்கு நோய் தொற்றுள்ளதா என்பதை அறிய முடியும்.

6. கண்புரைக்கு அறுவைசிகிச்சை செய்த வர்கள், குளுக்கோமா மற்றும் மூக்குக் கண்ணாடி அணிந்தவர்கள் கண்தானம்செய்யலாம்.

7. ஒரு நபரின் கண்தானம் இருநபர் களுக்கு கண் ஒளியை தரும்.

Leave a Reply