பரபரப்பு தகவல்
இந்தியா உள்பட பல நாடுகளில் நேற்றிரவு திடீரென 3 மணி நேரம் வாட்ஸ்அப் செயலிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
வாட்ஸ் செயலியை ஹேக்கர்கள் ஹேக்கிங் செய்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தியால் பெரும் பதட்டம் ஏற்பட்டது
ஆனால் தொழில்நுட்ப காரணமாக வாட்ஸ்அப் இயங்கவில்லை என்றும் தங்களுடைய வல்லுநர்கள் அதனை சரி செய்து விட்டதாகவும் வாட்ஸ் அப் நிர்வாகீஅள் தெரிவித்துள்ளனர்
இந்தியா மட்டுமன்றி லண்டன், அமெரிக்கா, இலங்கை, பிரேசில், நெதர்லாந்து, ஜெர்மனி, எகிப்து ஆகிய நாடுகளிலும் சுமார் மூன்று மணி நேரம் வாட்ஸ்அப் இயங்கவில்லை என உலகம் முழுவதிலும் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.