shadow

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்த விராத் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கேப்டனாக தொடர மாட்டேன் என்றும் ஆனால் அதே நேரத்தில் பேட்ஸ்மேனாக தொடர்வேன் என்றும் விராத் கோலி தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக டிவில்லியர்ஸ் பதவியேற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்