ஆஸ்திரேலிய மது ஆலையில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனைக்கு அனுப்பப்பட்ட பீர் பாட்டில்களில், பிள்ளையார், லட்சுமி படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த பீர் பாட்டில்களை பார்த்த உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் மது பாட்டில்களில் இந்து கடவுள்கள் படங்களை பொறித்து வருவது வழக்கமாகி விட்டது. இது மிகவும் வேதனையான விஷயம்”  என இந்து கூட்டமைப்பின் தலைவர் ராஜன் செட் தெரிவித்துள்ளார்.

Leave a Reply