shadow

LRG_20151003120421961760
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு பாலமுருகன் கோவிலில் புரட்டாசி மாத  விழாவை யொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதில், மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply