shadow

இங்கிலாந்தில் பிரதமருக்கு வரவேற்பு கொடுத்த ஸ்டெர்லைட் ஓனர்

தூத்துகுடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் அரசியல் கட்சிகளும் இந்த ஆலைக்கு எதிராக சட்டப்போராட்டம் மற்றும் சமூக போராட்டத்தை செய்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டுக்கு சென்ற பாரத பிரதமர் நரேந்திரமோடியை தூத்துகுடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வேதாந்தா ரிசோர்சஸ் என்ற நிறுவனம் வரவேற்பு கொடுத்துள்ளது.

இதுகுறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

Leave a Reply