shadow

இஸ்ரேல் நாட்டில் தலை ஒட்டிப் பிறந்த ஒரு வயது குழந்தைகள் 12 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் பிரிக்கப்பட்டுள்ளனர்

20 மருத்துவர்கள் குழு இந்த அறுவை சிகிச்சையை செய்ததாக தகவல்கள் வெளிவந்தது கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஒட்டிப்பிறந்த இரண்டு பெண் குழந்தைகள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து பிரிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது இரண்டு குழந்தைகளும் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த குழந்தைகளின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது