இந்தோனேஷியாவை தாக்கிய சுனாமி! பொதுமக்கள் அதிர்ச்சி
இந்தோனேஷியாவில் சற்றுமுன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து தற்போது அந்நாட்டில் சுனாமி தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சுனாமி தாக்கியதால் இந்தோனேஷிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், சுனாமி தாக்கப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்படுவதாகவும் அந்நாட்டின் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
சுனாமி தாக்கியாதால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் எந்தவித தகவல்களும் வெளிவரவில்லை
Leave a Reply
You must be logged in to post a comment.