இந்திய பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரை அதிரடியாக நீக்கிய டிரம்ப் நடவடிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் என்பவரை திடீரென பதவி நீக்கம் செய்தார் டிரம்ப். மேலும் அவருக்கு பதிலாககிறிஸ்டோபர் மில்லர் என்பவரை பொறுப்பு அமைச்சராக நியமித்தார் டிரம்ப்
கடந்த 2 வாரங்கள் முன்பு இந்தியா வருகை தந்த மார்க் எஸ்பர், பிரதமர் மோடியை சந்தித்திருந்தார் என்பதும் சில முக்கிய விஷயங்கள் அவரிடம் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த டிரம்ப், இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.