shadow

சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கு. நாளை தீர்ப்பு

தமிழக முதல்வராக வேண்டும் என்ற சசிகலாவின் கனவு பலிக்குமா? அல்லது கானல் நீராகி போய்விடுமா? என்பது நாளை காலை 10.30 மணிக்கு தெரிந்துவிடும்

ஆம், நாளை காலை சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

இந்த தீர்ப்பில் சசிகலாவின் தண்டனை உறுதிசெய்யப்பட்டால் அவரது அரசியல் வாழ்க்கை அஸ்தனமாகிவிடும். மாறாக அவர் விடுவிக்கப்பட்டால் மீண்டும் ஓபிஎஸ் அவர்களுடன் அரசியல் போராட்டத்தை தொடர வேண்டும்

இந்த வழக்கின் தீர்ப்பை தமிழக கவர்னர் மட்டுமின்றி நாடே எதிர்பார்த்து காத்திருக்கின்றது.

Leave a Reply