நாளை சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல் புதுவையிலும் நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் விபரங்கள் பின்வருமாறு:
செங்கல்பட்டு – பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
தூத்துகுடி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை –
புதுவையில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை
சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Leave a Reply
You must be logged in to post a comment.