shadow

சென்னையில் இன்று 7 மணிநேரம் மின்வெட்டு: எந்த பகுதியில் தெரியுமா?

சென்னையில் இன்று (01.10.2018) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

மின்வெட்டு பகுதிகள்: சூளை பகுதி: சைடன்ஹாம்ஸ் ரோடு ஒரு பகுதி, டிப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெரு ஒரு பகுதி, ஏ.பி.ரோடு மற்றும் லேன், ஹண்டர் ரோடு, வி.வி.கோயில் தெரு, சுபா நாயுடு தெரு, குறவன்குளம், சொக்கவேல் சுப்பிரமணி தெரு, கோவிந்தன் தெரு, மாணிக்கம் தெரு ஒரு பகுதி, நம்மாழ்வார் தெரு ஒரு பகுதி, வி.வி.கோயில் சந்து ஒரு பகுதி, நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம், அல்லி குளம், சென்ட்ரல், மாநகராட்சி புதிய கட்டிடம், அப்பாராவ் கார்டன், பெரிய தம்பி தெரு, ஆண்டியப்பா தெரு, அனந்த கிருஷ்ணன் தெரு, பி.கே. முதலி தெரு, ஆளத்தூர் சுப்பிரமணி தெரு ஒரு பகுதி, நேரு மரக்கடை பஜார், டி.கே.முதலி தெரு ஒரு பகுதி, பேசின் பாலம் கேஸ் டர்பைன், மேடக்ஸ் தெரு, ஜென்ரல் கொளின்ஸ் ரோடு, ரொட்டி கிடங்கு தெரு, வெங்கடாசலம் தெரு, ஆரனிமுத்து தெரு, வாத்தியார் கந்தப்பமுதலி தெரு ஒரு பகுதி, கந்தப்பா முதலி தெரு, நெல்லுஜல்லடை தெரு, ஒரு பகுதி – ஏ.பி.ரோடு, காளத்தியப்பா தெரு, பெரம்பூர் பேரக்ஸ் தெரு, மாணிக்கம் தெரு ரங்கையா தெரு, ராகவா தெரு.

சென்னை, மின்வெட்டு, சூளைப்பகுதி, மின் வாரியம்

Leave a Reply