அரசாணை வெளியீடு
தமிழகத்தின் முக்கிய தொழிலதிபர்களுடன் சற்றுமுன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காணொளி மூலம் ஆலோசனை செய்த நிலையில் தற்போது தமிழகத்தில் எந்தெந்த ஆலைகள் தொடர்ந்து இயங்கலாம் என்பது குறித்த அரசாணை வெளியாகியுள்ளது
தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்ட அரசாணையில் சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், கரும்பு, உர கண்ணாடி, டயர், மிகப்பெரிய காகித ஆலைகள் ஆகியவை தொடர்ந்து இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து மேற்கண்ட ஆலைகள் சமூக விலகலை கடைபிடித்து விரைவில் இயங்கும் என தெரிகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.