shadow

ரேசனில் பொங்கலுக்கான கரும்பினை நேரடியாக விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு

பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும்; ஒரு கரும்பின் அதிகபட்ச விலை ₨33 ஆக இருக்க வேண்டும் – தமிழக அரசு

6 அடிக்கு குறையாமல் கொள்முதல் செய்யப்படும் கரும்பின் உயரம் இருக்க வேண்டும்; நோய் தாக்கிய கரும்பு கொள்முதல் செய்யப்படக் கூடாது – தமிழக அரசு

மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நேரடியாகவோ அல்லது வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாகவோ கொள்முதல் செய்ய வேண்டும்