முதல்வர் பழனிச்சாமி

இந்த கொரோனா காலத்தில் தன்னலம் கருதாது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது மருத்துவர்கள் இரவு பகலாக பணி புரிந்து கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பணிபுரிந்து வருவதற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது

இந்த நிலையில் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை என்பவர் ஊரடங்கு தொடங்கியது முதல் இன்று வரை விடுமுறை எடுக்காமல் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்

இதனையடுத்து ஊரடங்கு தொடங்கியது முதல் விடுப்பு எடுக்காமல் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் தம்பி துறையையும் அவரது உடல் நலத்தையும் கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய முதலமைச்சர் பழனிசாமி அவரது அன்பிற்கு தலைவணங்குகிறேன் என்றும் தெரிவித்துள்ளார் முதல்வரின் பாராட்டும் மருத்துவத்துறை நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply