பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 3 வயது பெண் குழந்தையின் இதயம், சிறப்பு விமானம் மூலம் இன்று சென்னைக்கு எடுத்து மிகுந்த பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது.
இதற்காக, பெங்களூரு மற்றும் சென்னை விமான நிலையங்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட போக்குவரத்து போலீஸார், அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பாக எடுத்தனர்.
சிறுமியின் இதயத்தை சுமந்து செல்லும் வாகனம் விரைந்து செல்வதற்காக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு இதயம் செல்லும் வாகனத்திற்கு வழிவிட்டது. இதனால் இரு நகரங்களில் சிலமணி நேரம் பெரும் பரப்ரப்பு ஏற்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.