shadow

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக மூன்று சிறப்பு ரயில்கள் விடப்படும் என தென்னிந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அந்த ரயில்கள் பின்வருமாறு:

1. தாம்பரம் – நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில்

2. சென்னை சென்ட்ரல் – கோவை செல்லும் சிறப்பு ரயில்

3. சென்னை சென்ட்ரல் – சந்ரகாச்சி என்ற பகுதிக்கு செல்லும் சிறப்பு ரயில்

தேவைப்பட்டால் சில பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தென்னிந்திய ரயில்வே தயாராக இருப்பதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.