பிறந்த ஒரு மணி நேரத்தில் ஸ்டைல் காட்டிய பச்சிளங்குழந்தை
பொதுவாக ஒரு குழந்தை பிறந்தவுடன் கை மற்றும் கால்களை அசைக்கவே தயங்கும். ஆனால் இந்த படத்தில் இருக்கும் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் ஸ்டைலாக இரண்டு கைகளையும் தலைக்கு வைத்து கொண்டு ஸ்டைலாக இருந்திருக்கின்றது. இந்த குழந்தையின் புகைப்படம் தற்போது இணணயதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தக் குழந்தை எந்த நாட்டில், எங்கு, எப்போது, யாருக்கு பிறந்தது, எந்த மருத்துவமனையில் பிறந்தது போன்ற விவரங்கள் இல்லை. ஆனால் இந்திய அளவில் இந்த குழந்தையின் படம் டிரெண்டுக்கு வந்துள்ளதால் இதி ஒரு இந்திய குழந்தையாக இருக்கும் என்று கூறப்படுகிறது..
பிறக்கும்போதே ஞானத்துடன், புதிய சிந்தனைகளுடன், எப்படி இந்த உலக மக்களை சமாளிப்பது போன்ற பல்வேறு சிந்தனைகளுடன் பிறந்தது போல் ”போஸ்” கொடுத்து இருப்பது பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.