சினிமாவில் கூட கண்டிராத கொடுமை: இந்த நூற்றாண்டு மக்களின் கொரோனா அனுபவம்

சினிமாவில் கூட உலக மக்கள் அனைவருமே வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை வரும் காட்சி இருந்ததில்லை. ஆனால் முதல்முறையாக மனித இனம் தோன்றியதிலிருந்து இன்று உலகிலுள்ள மக்கள் அனைவருமே வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஒன்று வந்துள்ளது என்றால் அது தற்போது தான் என்பது குறிப்பிடத்தக்கது

கற்பனை செய்தும் பார்க்க முடியாத வகையில் உள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையை மனித இனம் கடந்து செல்ல வேண்டும் என்பதே அனைவரும் எண்ணமாக உள்ளது

இன்னும் 20 முதல் 30 நாட்கள் கட்டுப்பாட்டுடன் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருந்தால் கொரோனா வைரசை கட்டுப்படுத்திவிடலாம் என்பதும், இந்த சவாலை மனித இனம் சமாளிக்க வேண்டும் என்பதும் தான் அனைவரின் எண்ணமாக உள்ளது

Leave a Reply