திருப்பூர் போயம்பாளையம் பிரிவு மேற்கு கங்கா நகரில், கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடைபெற்றது. வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் ஆகியவற்றை தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது. மானசரோவர், பிரம்மபுத்ரா, கோதாவரி, அமர்நாத், வைஷ்ணவி கோவில் தீர்த்தம், ஆகியவற்றின் தீர்த்தத்தால் கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. கோவில் நிறுவனர் குமாரசாமி தலைமை வகித்தார். தொடர்ந்து கைலாசநாதர், சாமுண்டீஸ்வரி தாயார் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
Leave a Reply
You must be logged in to post a comment.