shadow

sarvabhoopala-vahanam3-copy

திருமலையில் இன்று (செப்.16)கொடியேற்றத்துடன், பிரம்மோற்சவம் தொடங்குகிறது. திருமலை பிரம்மோற்சவ விழாவுக்கு இன்று மாலை கொடியேற்றப்படுகிறது. நேற்று மாலை, முளைவிடுதல் விழா நடந்தது. திருமலையில் உள்ள நந்தவனத்தில் இருந்து, புற்றுமண் எடுத்து வந்து, பூதேவியின் உருவத்தை செய்து, அதில் நவதானியத்தை முளைவிட்டனர்.

Leave a Reply