shadow

7

திருமலையில் தினமும் தங்கம், வைரம், பணம் காணிக்கைகள் மழைபோல் கொட்டுகிறது. மற்ற கோயில்களில் இல்லாத அளவுக்கு இங்கு மட்டும்  எப்படி பணம் கொட்டுகிறது. அதற்கு ஆதிசங்கரர் தான் காரணம் என்று சொல்கிறார்கள். ஆதிசங்கரர் ஒரு தடவை திருமலைக்கு சென்றிருந்தார். அ ப்போது தன்னிடம் இருந்த தன ஆதர்ஷண எந்திரம் ஒன்றை கருவறை பீடத்தில் பொருத்தினார். அன்று முதல் திருப்பதியில் காணிக்கை பணம்  கொட்டுவதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply