shadow

திருமலை கோவில் நிர்வாகத்திற்கு உள்பட்ட திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் மூன்று நாள் பவித்ரா உற்சவம் திங்கள் கிழமை (ஆக.10ல்) துவங்கியது.

1417314833_ttd

வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழானை முன்னிட்டு சுவாமிக்கு நீராட்டு உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இன்று முதல் மூன்று நாட்கள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

Leave a Reply