shadow

துக்ளக் பத்திரிகையின் அடுத்த ஆசிரியர் யார்?
krishnamurthy
கிட்டத்தட்ட தமிழக மக்கள் அனைவருமே அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்? என்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ இடத்தை நிரப்ப போகிறவர் அதாவது அடுத்த துக்ளக் ஆசிரியர் யார் என்பதை பற்றிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.,

பிரபல ஆடிட்டரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பல பரபரப்பான கட்டுரைகள் எழுதியவருமான ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் பதவியை ஏற்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆடிட்டர் குருமூர்த்தி அவாகள் துக்ளக் பத்திரிக்கைக்கு ஆசிரியராக வர இருக்கிறார் என்பது மிகவும் சந்தோமான செய்திதான் என்று பலர் கருத்து கூறியுள்ளனர். கடவுள் ஒவ்வொருவரையும் ஒரு அமைப்பில் படைக்கிறான். ஒருவர் போல் இன்னொருவர் வரமுடியாது. ‘சோ’ பல வழியில் சிந்தித்து ஆராய்வார். இவர் எப்படி நடத்துகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் பார்ப்போம்.

Leave a Reply