கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான நிலம் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 13ம் தேதிக்குள் விளக்கமளிக்க 12 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

ராசிபுரத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான 7.85 ஏக்கர் நிலத்தை உறுப்பினர்களின் அனுமதி இல்லாமல் விற்க முயன்றதாக ராஜாம்பால், ராஜேஸ்வரி உள்பட் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Leave a Reply