ஒவ்வொரு வருடமும் வெளிநாட்டிலுள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் படிப்பதற்காக ஜே.என். டாட்டா அறக்கொடை, 120 மாணவர்களை தேர்ந்தெடுத்து உதவி வருகிறது.
கடுமையான தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் ரூ.60000 முதல் ரூ.4 லட்சம் வரை உதவித்தொகை பெறுகிறார்கள். மேலும் மாணவர்கள் ஜாம்ஷெட்ஜி டாட்டா டிரஸ்ட் வழங்கும் கிப்ட் உதவித்தொகையையும் வெல்லலாம். இதைத்தவிர டொராப்ஜி டாட்டா டிரஸ்டிலிருந்து ரூ.380000 -க்கான பயண சலுகையையும் பெறலாம்.
புதிதாக படிப்பை முடித்தவர்கள், பணிபுரியும் நிபுணர்கள் மற்றும் வேலை அனுபவமுள்ள கல்வியாளர்கள் ஆகியோர் இவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும்
இதைப்பற்றிய விரிவான விவரங்களுக்கு www.dorabjitatatrust.org என்ற வலைத்தளம் செல்லவும்.
Leave a Reply
You must be logged in to post a comment.