shadow

நீரில் மிதக்கும் சொகுசு வீடுகள்: துபாய் கட்டிட கலைஞர்கள் சாதனை

உலகில் மக்கள் தொகை பெருகி கொண்டே போவதால் இனி வீடு கட்ட நிலமே இருக்காது என்ற நிலை ஏற்படும் என தெரிகிறது. இந்தநிலையில் துபாயை சேர்ந்த கட்டிட கலை வல்லுனர்கள் நீரில் மிதக்கும் மற்றும் மூழ்கிய நீரில் இருக்கும் வீடுகளையும் அமைத்துள்ளனர்.

அனைத்து வசதிகளும் கூடிய ஆடம்பர சொகுசு மாளிகை முதல் சாதாரண வீடுகள் வரை நீரில் மிதக்கும் வகையில் அமைக்கலாம் என்பதை இவர்கள் உறுதி செய்துள்ளனர்.

600 சதுர அடி நிலத்தில் நான்கு படுக்கையறைகள் கொண்ட ஆடம்பர்மான வீடுகளை கட்டி செயற்கை தீவுகளை உண்டாக்கும் வகையில் பிரமாதப்படுத்தியுள்ளனர் துபாய் கட்டிட வல்லுனர்கள். இவர்கள் அமைத்த வீடுகளின் மாதிரிகளை தற்போது பார்ப்போம்

Leave a Reply