சூர்யா தயாரித்த 36 வயதினிலே மற்றும் பசங்க 2 ஆகிய திரைப்படங்களும் நல்ல வெற்றி பெற்று வியாபார ரீதியிலும், விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்றுள்ளதால் ரசிகர்களுக்கு சூர்யா தனது நன்றியை கடிதம் மூலம் எழுதியுள்ளார். இந்த வெற்றி மேலும் பல தரமான திரைப்படங்களை தயாரிக்க தனக்கு ஊக்கம் அளித்துள்ளதாக அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.