shadow

தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது

தமிழக அரசு ஊழியர்கள் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என பதிவு செய்ய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

தமிழக அரசு ஊழியர்களுக்கு கண்டிப்பாக மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டும்

குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பதவி உயர்வு வழங்குவது ஏற்கமுடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது