shadow

பெண்களை சபரிமலையில் அனுமதிப்பதால் ஆண்களின் பிரம்மச்சரிய விரதம் பாதிக்கப்படும் – சுகி சிவம்


சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை இன்று காலை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு அளித்தது

இந்த தீர்ப்பை பெரும்பாலான அரசியல் தலைவர்கள், சமூக நல ஆர்வலர்கள், பெண்களின் அமைப்புகள் வரவேற்றுள்ள நிலையில் ஒருசிலர் மட்டும் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பெண்களை சபரிமலையில் அனுமதிப்பதால் ஆண் பக்தர்களின் பிரம்மச்சரிய விரதம் பாதிக்கப்படும் என ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவம், கூறியுள்ளார்.

Leave a Reply