shadow

சென்னை மெரீனாவில் மீண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாக வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைனில் பாடங்கள் நடத்திவிட்டு ஆஃப்லைனில் தேர்தல் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது

இதனை அடுத்து இன்று சென்னை மெரினாவில் பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது.