திடுக்கிடும் தகவல்

ஆம்பன் புயல் சென்னைக்கு கிழக்கே ஏறக்குறைய 650 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், இந்த புயல் சென்னையை நோக்கி திரும்ப வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது

தெற்கு வங்கக்கடலில் அதிதீவிர புயலாக மையம் கொண்டுள்ள ஆம்பன் புயல் அடுத்த சில மணி நேரங்களில் உயர் தீவிர புயலாக மாறக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த் புயல் மேற்குவங்கம் மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply