shadow

shadow

இன்று ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்கமன்னார் சாயரக்ஷை ஆஸ்தானத்திலிருந்து புறபபாடாகி ஸ்ரீஆண்டாள் நாச்சியார் பிறந்த அவதார ஸ்தலத்திறகு எழுந்தருளி மாத திருநக்ஷத்ர வைபவம் திருவாராதனம் மந்த்ர புஷ்பம் தளிகை அமுது செய்தவுடன் அருளிச்செயல் கோஷ்டி திருப்பல்லாண்டு, திருப்பாவை, நாச்சியார் திருமொழி, கண்ணிநுண்சிறுத்தாம்பு,திருவாய்மொழி பத்தாம் பத்து சேவாகாலம் சாற்றுமுறை தீர்த்த விநியோகத்தோடு மங்களகரமாக நிறைவுற்றது.

மீணடும் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் ஸன்னிதி பெரிய ப்ராகாரத்திற்கு பறப்பாடு கண்டருளி ஊஞ்சல் சேவை திருவாராதனம், மந்த்ர புஷ்பம், தளிகை அமுது செய்து ,தீர்த்த விநியோகத்தோடு மங்களகரமாக நிறைவுபெறும். ……

செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்…….

Leave a Reply